ராணிப்பேட்டை துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், வரும் 17ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பின்வரும் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று ராணிப்பேட்டை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.

  • ராணிப்பேட்டை நகரம்
  • ஆட்டோ நகர்
  • வி.சி.மோட்டூர்
  • ஜெயராம் நகர்
  • பழைய ஆற்காடு ரோடு
  • காந்தி நகர்
  • மேல் புதுப்பேட்டை
  • பிஞ்சி
  • அல்லிகுளம்
  • சின்ன தகரகுப்பம்
அதனை சுற்றியுள்ள பகுதிகள்.