பாலாற்றில் இரண்டு தினங்களுக்கு முன்பு விழுந்த இளைஞர் விழுந்த இடத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் சடலமாக மீட்பு


 ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பாலாற்றில் மாணவர் பாஷா என்ற இளைஞர் குளிக்கும்பொழுது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் இந்த சூழ்நிலையில் மாணவர் பாசறை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வந்தனர் 3வது நாளாக இன்றும் தேடுதல் பணி நடைபெற்றது இந்த சூழ்நிலையில் மாணவர் பாசறை ஆட்சியில் விழுந்த இடத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் சடலமாக மீட்கப்பட்டார் இதனையடுத்து அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்