ராணிப்பேட்டை கோட்டம் முகுந்தராயபுரம், சிப்காட், வாலாஜா, ஒழுகூர், முசிறி ஆகிய துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை (2ம்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை லாலாபேட்டை, தக்காம்பாளையம், நெல்லிக்குப்பம், ஏகாம்பரநல்லூர், கத்தாரிகுப்பம்.

பிள்ளையார்குப்பம், அம்மூர், வேலம், கல்மேல் குப்பம், கிருஷ்ணாவரம், நவல்பூர், காரை, புளியங்கண்ணு, பாரதிநகர், முத்துக்கடை, எம்.பி.டி.ரோடு, பெரியார் நகர், அவரக்கரை, சிப்காட் பேஸ்1,2,3, சிட்கோ, பெல், தெங்கால், புளியந்தாங்கல், அக்ராவரம், சீக்கராஜபுரம், வானாபாடி, செட்டித்தாங்கல், வாலாஜா நகரம், தேவதானம், குடிமல்லூர், வன்னிவேடு, அம்மணந்தாங்கல்.

பெல்லியப்பா நகர், டி.கே.தாங்கல், சென்ன சமுத்திரம், பூண்டி, சாத்தம்பாக்கம், பாகவெளி, முசிறி, வள்ளுவம்பாக்கம், அனந்தலை, ஒழுகூர், வாங்கூர், கரடிகுப்பம், ஜி.சி. குப்பம், தலங்கை, செங்காடு மோட்டூர், செங்காடு, கன்னிகாபுரம், எடகுப்பம், படியம்பாக்கம் மற்றும் அதனை சார்ந்த சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.

சோளிங்கர்

சோளிங்கர் துணைமின் நிலையம் மற்றும் மேல் வெங்கடாபுரம் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சோளிங்கர், எரும்பி, தாடூர், கல்பட்டு, தாளிக்கால், போளிப்பாக்கம், பழைய பாளையம்,தப்பூர், பாண்டியநல்லூர், கீழ்பாலாபுரம், பாணாவரம், சோமசமுத்திரம், கரிக்கல், மேல் வெங்கடாபுரம். ஜம்புகுளம், கொடைக்கல், சூரை, மருதாலம், தலங்கை, ஆயில், பொன்னை, ஒட்டனேரி, கீரைசாத்து, மிளகாய்குப்பம், என்எஸ்பாளையம், கேஎன்பாளையம், பொன்னை, புதூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை (2ம்தேதி) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று சோளிங்கர் மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.