தேவையான மூலபொருட்கள்


1.மாங்கொட்டைப் பருப்பு – 100 கிராம்
2.ஓமம் – 25 கிராம்
3.வெந்தயம் - 25 கிராம்
4.காய்ந்த மாஇலை – 5 இலைகள்
5.எலுமிச்சை சாறு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்


✍🏿 மாங்கோட்டை மற்றும் மா இலை ஏதேனும் மா வகையை தேர்ந்து எடுக்கலாம்

✍🏿 அதில் கிளிமூக்கு மாங்காய் கிடைந்தால் மேலும் நல்லது

✍🏿 சேகரிக்கப்பட்ட பருப்பு சிறு சிறு தூண்டுகளாக நறுக்கி காயவைத்து கொள்ளுங்கள்

✍🏿 வெந்தயம் முளைக்கட்டிய காய்ந்த நிலையில் இருந்தால் பலன் அதிகம்

✍🏿 மா பருப்பு,இலை,முளை கட்டிய வெந்தயம், ஓமம் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள்

சாப்பிடும் முறை:


மேற்கூறிய படி தயார் செய்த பொடியை 1 ஸ்பூம் அளவு 100 மி சுடுநீரில் கலந்து உடன் 1 ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு கலந்து காலை மற்றும் இரவு உணவுக்கு முன் குடிக்கவும்...

மருத்துவ நன்மைகள்


இதனை தொடர்ந்து 14 நாட்கள் எடுக்கும் பொழுது வயிற்று புண் குடல் புண் ஆகியவை அதிவிரைவில் சரியாகும்...
அனைத்து வயதினருக்கும் ஏற்றது...