Drinking Water Treatment Machine for Amma Restaurant in Arcot Municipality

ஆற்காடு நகராட்சியில் உள்ள அம்மா உண வகத்தில் புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு இயக்கி வைக்கப்பட்டது.

ஆற்காடு நகராட்சி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் பழுதடைந்திருந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மாற்றப்பட்டு, ரூ.3 லட்சத்தில் புதிய சுத்திதரிப்பு இயந்தரம் பொருத்தப்பட்டது. இதை நகராட்சி ஆணையர் சதீஷ்குமார் தலைமையில் குடி நீர் வழங்க இயக்கிவைக்கப்பட்டது. இதில், நகர்மன்ற உறுப்பினர்கள் அனு, முனவர்பாஷா, குணாளன் கண்ணன், மகாத்மா காந்தி முதியோர் இல்லத் துணைத் தலைவர் பென்ஸ்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.