வாலாஜாபேட்டை நகராட்சி கமிஷனராக குமரிமன்னன் பொறுப்பேற்றார்.
பெரம்பலூர் நகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த குமரிமன்னன் வாலாஜாபேட்டைக்கு மாற்றப்பட்டார்.
நேற்று அவர் பொறுப் பேற்றுக்கொண்டார். புதிய கமிஷனருக்கு நகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.