தமிழ்நாட்டில் இன்று 30,055 பேருக்கு தொற்று.!!!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று 30,055 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று கொரோனாவால் 48 பேர் உயிரிழப்பு. 

இன்று 25,221 பேர் குணமடைந்துள்ளனர். 

தற்போது 2,11,270 பேர் சிகிச்சையில் உள்ளனர்.