ராணிப்பேட்டை மாவட்‌டத்தில்‌ கடந்த சில நாட்களாக தொடர்‌ மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின்‌ பல்வேறு பகுதிகளில்‌ இரவு பகல்‌ நேரங்களில்‌ பரவலாக பெய்யும்‌ மழையால்‌ நீர்நீலைகளுக்கு நீர்ஷத்து அதிகரித்துள்ளது. 

'நேற்று முன்தினம்‌ இரவும்‌ பல இடங்களில்‌ இடி மற்றும்‌ மின்னலுடன்‌ பலத்த மழை பெய்தது. அதி காலை வரை விடிய விடிய பலத்த மழை பெய்தது. பலத்த மழையால்‌ நீர்‌ மட்டம்‌ உயரத்தொடங்கியுள்‌ளது. இதனால்‌ விவசாயிகள்‌ மகிழ்ச்சியடைந்தனர்‌. 

மாவட்டத்தில்‌ அதிகபட்சமாக கலவையில்‌ 65.2 மில்லி மீட்டர்‌ மழை பெய்தது. மாவட்டத்தில்‌ மற்ற இடங்க. பதிவான மழை அளவு விவரம்‌ (மி.மீட்டரில்‌). அரக்கோணம்‌ 8,6, ஆற்காடு 6, காவேரிப்பாக்கம்‌ 31. சோளிங்கர்‌ 18, வாலாஜா 12. அம்மூர்‌ 65, கலவை 6.2.