கொரோனா பரவல் அதிகரித்துவருவதால், 9,10,11 ஆகிய வகுப்புகளுக்கு வரும் 22-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்படும் என தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். 
தமிழக பள்ளிகளில் சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இதனால், 9,10,11 ஆகிய வகுப்புகளுக்கு  மறு உத்தரவுவரும் 22-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்படும் என தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து ஆன்லைன் மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் பொதுத்தேர்வை எழுதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றும் சிறப்பு வகுப்புகள் மூலம் பள்ளிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.