ஆற்காடு நகரத்தில் இயங்கிவரும் மின் வாரிய செயற்பொறியாளர் , ஆற்காடு கோட்ட அலுவலகம் மற்றும் உதவி கணக்கு அலுவலர் , வருவாய் பிரிவு அலுவலகம் நாளை முதல் , தாழனூர் கிராமத்தில் இயங்கி வரும் 110/33/11 கிவோ ஆற்காடு துணைமின் நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் செயல்படும் என ஆற்காடு செயற் பொறியாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார் .