ராணிபேட்டை மாவட்டத்தில் புதிதாக 6 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,700 ஆக உள்ளது . இதுவரை சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 15,447 ஆக இருக்கின்றது . மேலும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 74 ஆக உள்ளது . இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 179 ஆக உள்ளது .

The Life and Work of Annie Besant: A Trailblazer for Women's Rights and Spiritual Freedom
Early Life and EducationAnnie Wood Besant was born on October 1, 1847, in London, Eng.