ராணிப்பேட்டை கோட்டம் சிப்காட், வாலாஜா நகரம், ஒழுகூர் துணை மின்நிலையத்தில் அத்யாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப் பதால் வரும் ஜன.21 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை காரை, புளியங்கண்ணு, பாரதிநகர், பெரியார் நகர், பேஸ் 1, 2, சிட்கோ, பெல்,புளியந்தாங்கல், அக்ராவரம், வானாபாடி, செட்டித்தாங்கல், தண்டலம், அம்மூர், வேலம், எடப்பாளையம், வாலாஜா நகரம், தேவதானம், குடிமல்லூர் பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.

மேலும், வி.சி.மோட்டூர், வன்னிவேடு, அம்மணந்தாங்கல், பெல்லியப்பாநகர், டி.கே.தாங்கல், சென்னசமுத்திரம், பூண்டி,சாத்தம்பாக்கம், பாகவெளி, முசிறி, வள்ளுவம்பாக்கம், அனந்தலை, வளவனூர், எசையனூர், அனந்தாங்கல், ஒழுகூர், வாங்கூர், கரடி குப்பம், ஜி.சி.குப்பம், தலங்கை, செங்காடு மோட்டூர், செங்காடு மற்றும் அதனை சார்ந்த சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்விநியோ நிறுத்தப்படும். இத்த கவலை செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.