ஆற்காடு, திமிரி, கத்தியவாடி துணை மின் நிலையங்களில் வரும் 22ம் தேதி பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதனால், ஆற்காடு நகரம் முழுவதும், அவுசிங்போர்டு, வேப்பூர், விஷாரம், நந்தியாலம், தாழனூர், ராமநாதபுரம், கூராம்பாடி, உப்புப்பேட்டை, கிருஷ்ணாவரம், லப்பப்பேட்டை, முப்பதுவெட்டி, தாஜ்புரா, தக்கான்குளம், களர்,கத்தியவாடி, கீழ்குப்பம், ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம்புதுார், ராமாபுரம், திமிரி, விளாப்பாக்கம், காவனுார், சாத்துார், தாமரைப்பாக்கம், வளையாத்துாரின் குறிப்பிட்ட ஒரு பகுதி, மோசூர், பாலமதி, புங்கனூர், பழையனுார், லாடாவரம் மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என ஆற்காடு செயற்பொறியாளர் விஜயகுமார் அறிவித்துள்ளார்.