நாளை முதல் மீண்டும் ஊரடங்கு மகாராஷ்டிர அரசு அதிரடி
மகாராஷ்டிரா முழுவதும் நாளை முதல் ஜனவரி 5 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது . 

மகாராஷ்டிரா முழுவதும் நாளை முதல் ஜனவரி 5 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது . நாளை முதல் ஜனவரி 5 வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது .