ராணிப்பேட்டை மின் , பகிர்மான கோட்டம் ராணிப்பேட்டை நகர துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை 22ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. 

ராணிப்பேட்டை நகரம், முத்துக்கடை, ஆட்டோநகர் வி.சி.மோட்டூர், ஜெயராம்நகர், பழைய ஆற்காடு ரோடு, காந்தி ரோடு, மேல் புதுப்பேட்டை, ,பிஞ்சி, அல்லி குளம், சின்ன தகரகுப்பம் மற்றும் அதனை சார்ந்த சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற் பொறியாளர் குமரேசன் அறிவித்துள்ளார்.